Reason for Failure ...

ஜெயலலிதா : தீய சக்திகளின் காபந்து அரசு இருப்பதால்தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தொடர்ந்து தோற்று வருகிறது . மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து கழக அரசு அமைந்த பின்பு நடக்கும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி வாகை சூடும் . எனவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாடும் போட்டிகளை மே13 க்கு பிறகு நடத்த வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் . 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment