செந்தில் : அண்ணே ! நேத்து ஐ பி எல் மேட்ச் பாத்தேன். மூணு பேரு நல்ல ஆடினாங்க .
கௌண்டமணி : நேத்து மும்பை இந்தியன்ஸ் க்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் மேட்ச் நடந்திச்சி . எந்த டீம்ல எந்த மூணு பேருடா நல்ல ஆடினாங்க ?
செந்தில் : டீம்ல இல்லண்ணே !
கௌண்டமணி : பிறகு யாருடா !
செந்தில் : அழகழகா மூணு பொண்ணுங்க ! நான் அப்படியே சொக்கி போயிட்டேன் !
கௌண்டமணி : சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோத்து போச்சுன்னு வெறுப்புல இருக்கேன் ! நான் அரிவாள எடுக்குறதுக்குள்ள ஓடி போய்டு !